Sunday, August 31, 2008

வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர் ரஜினி! - மோகன்லால்




மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் சமீபத்தில் கொச்சியில் அளித்த பேட்டியின் ஒரு பகுதி இது.

சற்றே யோசித்துப் பார்த்தால் ஒரு ரஜினி ரசிகரின் மனநிலையை அவர் பிரதிபலித்திருப்பது புரியும்.

பேட்டி விவரம்:

ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்கள் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களுக்கு கெஸ்ட் ரோல் என்பது சரிப்பட்டு வராது. அதை அவர்களது ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள், சாதாரண நடிகர்கள் என்ற அந்தஸ்தை தாண்டியவர்கள். அவர்களை ஓரிரு காட்சிகளில் மட்டும் பார்ப்பதை அவர்களது ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள்.

என்னைப் போன்ற நடிகர்களுக்கு எந்த ரோலும் ஒரு பொருட்டே அல்ல. நான் திடீரென்று கெஸ்ட் ரோல் பண்ணுவேன், நாயகனாகவும் வருவேன். இரண்டு மூன்று கதாநாயகன்களில் ஒருவராககக்கூட வந்து போவேன். மம்முட்டியும் கூட அப்படித்தான். கத பறயும்போல் வெற்றி பெற அதுவும் ஒரு காரணம். இதெல்லாம் கேரளாவில் சகஜம்.

ஆனால், ரஜினி அப்படி நடிப்பதை கேரள மக்கள் கூட விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு ரஜினியை முழுமையாக ரசிக்க வேண்டும். மூன்று மணிநேரமும் ரஜினி இருக்க வேண்டும், என்றார் மோகன்லால்.

Robot is likely to take off by September 1st week



While the possibility of a quickie before Robot is still under speculation and no further news could be collected regarding that here comes a news abt Robot from Ayngaran - the producer himself.

Reports say that once Superstar solves the Kuselan crisis - after a few days break - he will start the Robot. Meanwhile he will sketch out a plan to energize his fans and bring back them to normalcy.

I already said that predicting the right move of the Superstar is not an easy task and even giant media houses fail in that.

The news about possible quicky is just circulating in websites and blogs like us. But till now we don’t know what is in Superstar’s mind. Whatever he decides, it will be right and we should support that. He knows to decide wisely in such critical situations.

The following news is from Ayngaran.com

News Date: 23rd Aug, 08
//The Mega (budget) and Maha (technical) Project of Tamil Film Industry “ROBOT” shoot is planned by Ayngaran (Producer) to start on September 1st Week of 2008. The squad is being prepared by a huge team who are working 24×7 to complete the first schedule shoot in a big way at Brazil. For regular updates about ROBOT, visit www.ayngaran.com at regular intervals.//

http://www.ayngaran.com/newsdetails.php?newsid=45

Why Rajnikanth won’t enter politics



M R VENKATESH

At the outset I owe a frontal confession — I am an unabashed fan of Rajnikanth.

I literally grew up with Rajni, his mannerisms, quirky actions, peculiar delivery style, not to mention his punch dialogues. I recall that he was the popular hero during our college days. My colleagues in college competed with each other to mimic him — from copying his hairstyle to the manner in which he walked, talked and danced.

That was when he was a popular hero. Slowly yet surely in the next few years by the dint of his hard work, Rajni went on to acquire a larger than life image. I have watched him grow from that position into a star and from a star into a successful star and then into super star.

No wonder fans, media and more crucially his opponents interpreted his every move. I distinctly recall how even an innocuous dialogue in one of his films in the mid-nineties was interpreted to be politically loaded against the then chief minister of the day, J Jayalalithaa. The story of the film incidentally was all about taming of the shrew, which added more fuel to the political fire in the state.

The climax of his first brush with politics followed almost instantly. Claiming that if Jayalalithaa were to get re-elected, Rajni thundered, “Even God cannot rescue Tamil Nadu.”

Leveraging the anti-Jaya wave that prevailed in the state at that point in time, the state Congress actually split under the leadership of the late G K Moopanar. It was not all. The Congress in its new avatar as the Tamil Manila Congress, which till then held the Dravida Munnetra Kazagham as responsible for the assassination of its leader Rajiv Gandhi, suddenly began courting the party. Such was the power of Rajni who could make and break political alliances.


Rajni has kept his fans guessing

Following his clarion call, the DMK and TMC rode on his popularity to rout the All India Anna Dravida Munnetra Kazagham and Jaya.

And when the DMK came to power in 1996, political analysts often remarked that it was Rajni who defeated Jaya. The DMK and the TMC were mere instrumentalities in that particular election. It was Rajni’s time. Yet he chose not to take the plunge then.

Since then Rajni has kept his fans guessing (according to die-hards, it is actually ‘waiting’). Even duets with his leading ladies were strangely penned only for Rajni keeping in mind his probable entry into politics. ‘Will he or won’t he,’ has been one of the questions that has kept his fans, media and politicians in the state engrossed in a animated debate for over a decade and a half.

While much water has flown through the Cauveri — the big question remains unanswered even to this date.

Nevertheless, with each passing film his dialogues became more politically loaded than the previous one, leaving lesser number in the audience in doubt on his entry into politics. One realises, in hindsight that all these were aimed more at satiating the appetite of his fans rather than implying anything serious.

Readers may note that Rajni was the Tamil counterpart of the Big B (Amitabh Bachchan) who has been labelled by the media as the angry young man of Hindi cinema, but with a crucial difference. Rajni went a step further — he not only protested against the system as Big B did, but also promised to cleanse the system, even change it for the better.


Source - Rediff

கை குலுக்கிய டி.ராஜேந்தர்! தட்டிகொடுத்த சூப்பர் ஸ்டார்!!

நடிகர் அருண் பாண்டியன் (ஐங்கரன் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர்) இல்லத் திருமணம் நேற்று சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோடல்லில் நடைபெற்றது. திருமணத்தில் சூப்பர் ஸ்டார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அட்டகாசமான ப்ளூ ஜீன்ஸில் ஒயிட் ஜிப்பா ஷர்ட்டுடன் பளிச்சென்று சூப்பர் ஸ்டார் வந்தாராம்.

நேற்று மாலை சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி நடைபெறும் ஹோடல்லுக்கு வந்து, ரிஷப்ஷன் நடைபெறும் அரங்கிற்கு செல்ல படியிறங்கும்போது (குசேலன் கேசட் விழா நடைபெற்றதே, அதே இடம் தான்) நடிகர் பாக்யராஜ் தனது குடும்பதினருடன் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மேலே வருகிறார். பாக்யராஜை பார்த்தவுடன் சூப்பர் ஸ்டார் மலர்ச்சியாகி, நின்று அவருடன் கை குலுக்கி நலம் விசாரித்தார். சூப்பர் ஸ்டாரை பார்த்த சந்தோஷத்தில் பாக்யராஜ் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைக்க, சூழ்ந்திருந்த புகைப்படக்காரர்கள் க்ளிக்கித் தள்ளினர். பின்னர் சூப்பர் ஸ்டார் அவர்களிடம் விடைபெற்று உள்ள சென்று விட்டார். பாக்யராஜுடன் பேசிகொண்டிருந்தபோது நிகழ்ச்சியை முடித்துவிட்டு பாதுகாவலர்கள் புடை சூழ (?!!) கடந்து சென்ற டி. ராஜேந்தரை சூப்பர் ஸ்டார் கவனிக்கவில்லை. (அல்லது கண்டுகொள்ளவில்லையா?)

உள்ள சென்று மணமக்களை மேடைஏறி வாழ்த்திவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, இறங்கினால் எதிரே - டி. ராஜேந்தர். சூப்பர் ஸ்டாரை பார்த்து ஒரு வழி வழிந்துவிட்டு கை குலுக்கி பேசிகொண்டிருந்தார் சில நிமிடங்கள். ரஜினியும் எந்த வித துவேஷ சிந்தனையும் இன்றி அவருடன் முகம் கொடுத்து பேசினார். நலம் விசாரித்து தோளை தட்டி கொடுத்தார்.

அங்கிருந்த நம் நண்பர்கள் கூறியதாவது - மேலே சென்ற டி. ஆர்., தான் ரஜினியை மிஸ் பண்ணிவிட்டதை உணர்ந்து மறுபடியும் கீழே படிகள் இறங்கி ஹாலுக்குள் வந்து கை குலுக்கி விட்டு சென்றாராம். அது!!

பொது இடத்தில் நாகரிகத்தை பேணிக்காத்த இருவரையும் பாராட்டுவோம். (தலைவர் இது போன்ற பாராட்டுகளுக்கு அப்பாற்பட்டவர். அது வேறு விஷயம்!)

குறிப்பு: ரோபோ பூஜை செப்டம்பர் முதல் வாரம் நடைபெறும் என்று கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source - onlyrajini.com

Wednesday, August 27, 2008

“Kuselan much better than Katha Parayumbol” Actor Jayaram



Jayaram, the Malayalam actor has captured Tamil audience with his humorous and serious roles in many Tamil films. He has been acclaimed as an artist with versatile capabilities who can deliver any role with consummate ease. Recently he was found sharing a few sound bytes with some journalist friends while he was shooting for Panjamirdam at Ooty. On

Panjamirdam, Jayaram said that this film would not have any double entendres or obscene sequences. This film will be intended for children.

When talking about the current remake trend in the industry, the actor said that while remaking old classics, care should be taken to retain the original flavor. He also added that he is acting in the remake of old classic ‘Kadalikka Neramillai’. He further says, “When Tamil films get dubbed into Malayalam, it runs successfully but the same cannot be said for Malayalam films. But the recently released Kuselan was better in Tamil than in the original Malayalam Katha Parayumbol and the credit should go to the entire team.”

Superstar is observing everything closely




The unexpected turn of event with respect to Kuselan film has made Superstar to think very deeply. The informations I have received say that he is keenly watching all the happenings and making note of them.

Added to this, the fans, with whatever oppurtunity they get, send all the informations at their disposals for Rajini’s attention.

It is heard that Rajini is deeply regretting the fact that his fans have had to face so much criticisms and insult. He has understood the need to bring up the morale of his fans.

He is now concentrating on only one thing: his next step. His next step being very very crucial and important, he has decided to take that step with lot of caution and preparation. He intends that his next course of action should cleanse all the dirt thrown at him.

In the attached Malaimalar scanning you can find the news articles with information that were already published in this website. The articles being the decision of the exhibitors giving Rajini Aug31 deadline and Mr. Satyanarayana’s restriction on fan clubs on holding a mass gathering/meeting.

- Translation by DR Sharath Kannan

Source - onlyrajini.com

Every rajini fan should take part in this survey!




Friends

Please take part in the survey which is created by our senior fan and good friend Arun from Bangalore. This survey will make vikatan eat their own medicine.

Vikatan group which is continously indulging in defamatory articles on Superstar should be taught a lesson.

http://hereisarun.blogspot.com/2008/08/yellow-vikatan-we-too-can-conduct.html

Open the above URL and read the article and take part in the survey by clicking a link provided there. There are some interesting questions and it does not take more than a minute.